Monday, November 3, 2008

யோசித்துப் பார்ப்போமா ? வாருங்கள்....

நல்லார் எனதாம் நனி விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

4 comments:

Anonymous said...

படித்துச் சுவைத்தவற்றை வெளியிடும்போது மூலத்தைக் குறிப்பிடுதல் மரபு ஆகும்.

மேலே உள்ளது நாலடியார் பாடல்.

கர்மா குறித்த கட்டுரையின் மூலத்தையும் (http://arull.wordpress.com) குறிப்பிட்டிருக்கலாம்.

எழுத்தில் உங்களுக்குள்ள ஆர்வமும் ஆற்றலும் வளர வாழ்த்துகள்.

Cikgusulaiman said...

Tahniah. Mufti PKR negeri Johor merakamkan setinggi penghargaan. Teruskan usaha anda.Luahkan apa yang terpendam dalam kalbu tanpa takut dan gementar. Kita buat perubahan generasi akan datang.

நாகேந்திரன் said...

பிள்ளைகளின் வளர்ச்சி கண்டிப்பாக பெற்றோர்களின் கையில் தான் உண்டு
உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

நாகேந்திரன் said...

உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துகள்